Search results for “சென்னை”
ஆகஸ்ட் 21, 2026 அன்று சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் 18, 22 மற்றும் 24 கேரட் தங்க விலைகள்
2026 ஆகஸ்ட் 21 அன்று சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பிற இந்திய நகரங்களில் 18, 22 மற்றும் 24 கேரட் தங்க விலைகள் வெளியிடப்பட்டுள்ளன — தி இந்தியன் எக்ஸ்பிரெஸ் அறிவிப்பு.
குதிரை ட்ராம் முதல் மெட்ரோ வரை.. சென்னை பொதுப் போக்குவரத்தின் 150 ஆண்டு வரலாறு!!
Chennai Public Transport: From Trams to Metro & Water Taxis /குதிரை ட்ராம் முதல் மெட்ரோ வரை.. சென்னை பொதுப் போக்குவரத்தின் 150 ஆண்டு வரலாறு!!
மதுக்கடை ஊழியர் மரணம்: நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு
தூத்துக்குடியில் காவல்துறை விசாரணையின்போது மதுக்கடை ஊழியா் அருணாச்சலம் மரணம் அடைந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தொடா்பாக நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை - நகைகள் திருட்டு
சென்னையை அடுத்த திருவேற்காட்டில், வீட்டில் தனியாக இருந்த பெண் தூய்மை பணியாளரை, தலையணையால் முகத்தை அழுத்திக் கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்துப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா. தலைமைச் செயலாளர் சாய்குமார், ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மண்டல இயக்குநர் உமா சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
டிஎன்பிஎல் 2026: திருச்சி கிராண்ட் சோழர்ஸ், சென்னை சூப்பர் கில்லிஸை வென்று பிளே-ஆஃப் இடத்தைப் பிடித்தனர்
TNPL 2026: Follow for all Highlights from the Tamil Nadu Premier League 2026 match between Trichy Grand Cholas and Chepauk Super Gillies at the MA Chidambaram Stadium in Chennai.
அக்ஷயா தங்க மாளிகையின் முதல் விற்பனையகம் சென்னையில் திறக்கப்பட்டது
கல்யாண் ஜூவல்லா்ஸ் குழுமத்தின் அக்ஷயா தங்க மாளிகை நிறுவனத்தின் முதல் விற்பனையகம், சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரி கொடிச் செல்வம் பணியிட மாற்றம்!
சென்னை மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த கூடுதல் துணை ஆணையர் கொடிச்செல்வம் என்பவர், லஞ்சப் புகாரில் நெல்லை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் பிணை கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவா் பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி 94ஆவது வயதில் காலமானார்
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டார்.
வங்கியில் அடமானமாக வைக்கப்பட்ட 2,179 கிராம் தங்க நகைகள் மோசடி..!
சென்னை அயனாவரத்தில் உள்ள IOB வங்கிக் கிளையில் 21 வாடிக்கையாளர்கள் அடமானமாக வைத்த சுமார் 2 ஆயிரத்து 179 கிராம் தங்க நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்து, சுமார் 3 கோடியே 9 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக உதவி மேலாளர் பொட்னூரு முரளிகிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென்பொறியாளர் கைது
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு மின்னஞ்சல் வழியே தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென் பொறியாளரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தார் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன?
தமிழகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன?, இதற்கான காரணம் குறித்து உயா்க் கல்வித் துறை முதன்மைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
பழனி கோயில் நில முறைகேடு: சார் பதிவாளர் உள்ளிட்ட மூவரின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 3 போ் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
டில்லி ரயிலில் சூட்கேசில் இருந்தது செங்கல்பட்டு பெண்ணின் உடலா? விசாரணையில் விலகாத மர்மம்
சென்னை: சென்னையில் இருந்து டில்லி சென்ற ரயிலில், சூட்கேசில் இருந்த தலை மற்றும் கையில்லா உடல், செங்கல்பட்டு