இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

சென்னை அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை - நகைகள் திருட்டு

சென்னையை அடுத்த திருவேற்காட்டில், வீட்டில் தனியாக இருந்த பெண் தூய்மை பணியாளரை, தலையணையால் முகத்தை அழுத்திக் கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆகாஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். ஆகாஷுக்கும் பெண் தூய்மை பணியாளரான ஹேமாவதிக்கும் அண்மையில் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவர் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு ஆகாஷ் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/districtnews/woman-murdered-while-alone-at-home-near-chennai-jewelry-stolen-12402517

Share Facebook X WhatsApp Telegram