தமிழக சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு கொள்கை விளக்க குறிப்பு வியாழன் இரவு 10 மணிக்கு தான் வந்து சேர்ந்ததாகவும், முழு குறிப்பையும் படித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு தான் உறங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே அதனை வழங்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுறுத்தினார்.